இம்மாம் பெரிய உடம்புக்கு இத்துனூண்டு ப்ரா-வா..? – Bp-யை எகிற வைத்த இலியானா..!

நடிகை இலியானா குட்டியான பிராவை அணிந்து கொண்டு கடற்கரையில் மல்லாக்க படுத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை இலியானா தமிழில் கேடி என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து இருந்தார். அதன் பிறகு நடிகர் விஜய்யின் நண்பன் திரைப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆனார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தபோது படவாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தெலுங்கு சினிமாவை அம்போவென விட்டுவிட்டு பாலிவுட்டில் நடிக்க சென்றார் இலியானா.

வாயால் வந்த விணை..

சென்ற வாயை வைத்துக்கொண்டு விணையை தேடிக்கொண்டார் அம்மணி. காரணம் ஒரே ஒரு பாலிவுட் படத்தில் நடித்திருந்த அவர் அந்த படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பொழுது ஓவராக வாயை விட்டார்.

அவர் கூறியதாவது, தெலுங்கு சினிமாவில் நடிகைகள் வெறும் கவர்ச்சி பொருளாக மட்டுமே பார்க்கின்றனர். நடிகர்களின் நடிகைகளின் தொப்புள் இருக்கும் மதிப்பு கூட நடிகைகளின் நடிப்பு கிடையாது.

தெலுங்கில் இயக்குனர்கள் அனைவரும் என்னுடைய இடுப்பை மட்டுமே பார்த்தவர்கள் யாரும் என்னுடைய நடிப்பை பார்க்கவே இல்லை என்று தன்னை வளர்த்து உயர்ந்துவிட்ட தெலுங்கு சினிமாவை தூக்கிபோட்டு மிதி மிதி என மிதித்து இலியானாவின் இந்த பேச்சு தெலுங்கு சினிமா இயக்குனர்கள் கடும் கோபத்தில் ஆழ்த்தியது.

எங்களுக்கு எல்லாமே நடந்துடுச்சு..

பாலிவுட்டில் நடித்து கொண்டிருந்த பொழுது புகைப்படக் கலைஞர் ஒருவரை காதலித்து அவருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப் வாங்க வந்த இலியானா ஒரு பேட்டியில் எங்களுக்குள் எல்லாமே நடக்கும் நடந்துவிட்டது குழந்தை பெற்றுக் கொள்வது பற்றியும் கல்யாணம் செய்து கொள்வது பற்றியும் அப்போதைக்கு சிந்திக்கவில்லை என்று கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

ஒரு கட்டத்தில் அம்மணியின் வங்கி இருப்பு குறைந்து கொண்டே வந்ததை அவர் கவனிக்கவில்லை. காதல் போதையில் காதல் வானில் சிறகடித்து பறந்து வந்தார். ஒரு கட்டத்தில் அவருடைய வங்கி இருப்பு கணிசமாக குறைந்து விட்டதை உணர்ந்தார்.

குறைந்த காசு.. எகிறிய காதலன்..

வங்கி இருப்பு குறைவதை இலியானா உணர்ந்தாரோ இல்லையோ அவருடைய காதலன் அருமையாக புரிந்து கொண்டார். எனவே ஆட்டம் முடிந்துவிட்டது அவரிடம் இனிமேல் பணம் இல்லை என தெரிந்து கொண்டு தன்னுடைய சொந்த ஊரான ஆஸ்திரேலியாவுக்கு பறந்து விட்டார்.

இதனால் மனமுடைந்து போனார் நடிகை இலியானா. விமான நிலையத்திற்கு எப்போதும் தன்னுடைய காதலன் சகிதமாக வரும் இலியான காதல் தோல்விக்குப் பிறகு தனியாக வந்தார் .

அப்போது கண்ணீரும் கம்பலையுமாக விமான நிலையத்தில் இலியானா நடந்து வந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால், மறுபக்கம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தபோது தெலுங்கு சினிமா குறித்து பேசிய பேச்சுக்களும் இந்த நிகழ்வு சேர்த்து பரப்பப்பட்டன.

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன..

ஏற்கனவே மனமுடைந்திருந்த இலியானாவுக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல இருந்தது இந்த விஷயங்கள். அவர் பேசியது தானே.. அனுபவிக்கட்டும் என எழுதி தள்ளின அக்கட தேசத்து ஊடகங்கள்.

இதனால், மனம் உடைந்து போனார் இலியானா தன்னை வளர்த்துவிட்ட தெலுங்கு சினிமா மீண்டும் கைகொடுக்கும் என நினைத்தார். ஆனால் இவர் பேசிய பேச்சு கொஞ்சம் கொஞ்சமா..? எனவே தெலுங்கு சினிமா இயக்குனர்கள் அவரை கைவிட்டு விட்டனர்.

எப்படியாவது சினிமாவில் நுழைந்து வங்கி இருப்பை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று படாத பாடுபட்டு வரும் இலியானா தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்.

அந்த வகையில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது நீச்சலுடையில் மல்லாக்க படுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இம்மாம் பெரிய உடம்புக்கு.. இத்துனூண்டு ட்ரெஸ்ஸா என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …