ரச்சிதா மகாலட்சுமி-க்கு இரண்டாவது திருமணம்..? – மாப்பிள்ளை இவரு தான்..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

சீரியல் நடிகையாக இருந்தாலும் சினிமா நடிகை ரேஞ்சுக்கு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் நடிகை ரஞ்சிதா மகாலட்சுமி.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் பணியாற்றிய சக நடிகர் தினேஷ் என்ற ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரட்சிதா கடந்த ஒரு வருடமாக அவரை பிரிந்து வாழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. ஆனால் ஒரு பேட்டியில் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி தற்பொழுது நான் நடித்துக்கொண்டிருக்கும் சீரியலும் என்னுடைய வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒரே கதையம்சம் கொண்டது தான் என்று கூறியிருந்தார்.

சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்துவரும் ரச்சித்தா மகாலட்சுமி அதில் கணவனை இழந்து குழந்தையை வளர்க்க கஷ்டப்படும் பெண்ணாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நான் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன் என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார் ரச்சிதா மகாலட்சுமி. கடந்த இரண்டு மாத காலமாக நடிகை சுவலட்சுமி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் மாப்பிள்ளை இவர்தான் என்றும் பல தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

ஆனால் இதுகுறித்து நடிகை ரச்சிதா மகாலட்சுமி பதில் ஏதும் கூறாமல் இருந்தார். இந்நிலையில் கன்னட திரைப்பட இயக்குனர் ஒருவரை ரச்சித்தா மகாலட்சுமி திருமணம் செய்து கொள்வதாக விவரமறிந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு முடிவதற்குள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறுகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …