உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை கேத்ரீன் தெரேசா..! – விக்கித்து போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவிற்கு டாட்டா காட்டிவிட்டு தெலுங்கு சினிமாவுக்கு சென்ற கேத்ரீன் தெரேசா தெலுங்கு சினிமா தனக்கு டாட்டா காட்டி விடுமோ என பயந்து கவர்ச்சியான வேடங்களில் நடித்து வருகிறார்.

சில படங்களில் டு பீஸ் நீச்சல் உடையில் நடித்து அதிரவைத்தார். இவர் நடிப்பில் முதன் முதலில் வெளியான திரைப்படம் ஷங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட திரைப்படம் தான். இந்த திரைப்படம் தான் கேத்ரின் தெரசா பற்றிய அறிமுகப் படமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து கதகளி, கடம்பன், கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் நடிகர் சித்தார்த் நடித்த திரைப்படம் அருவம். இந்த திரைப்படம் சமூக வலைதளங்களில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஆனால் தியேட்டரில் செல்ஃப் எடுக்காமல் நின்றது.

இதனால் கேத்ரின் தெரசாவுக்கு தமிழ் பட வாய்ப்புகள் முற்றிலுமாக நின்றுவிட்டது. ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாக இருந்த கேத்தரின் தெரேசா தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார்.

தற்போது உடல் எடை கூடியிருக்கும் இவர் தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் பட்டுத் துணியே இல்லாமல் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்டமாக தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள இந்த வெப்சீரிஸ் வரவேற்பை பொருத்து அடுத்தடுத்த படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை கேத்ரின் தெரசா இந்த முடிவை எடுத்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …