சினிமாவுல கூட இம்புட்டு ரொமான்ஸ் பண்ணது இல்ல.. வைரலாகும் நயன்தாரா போட்டோஸ்.!

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிறகு நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. கடற்கரையில் காதல் பொங்க இருவரும் ரொமான்ஸ் செய்தபடி போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த மாதம் ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள பிரம்மாண்ட ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்காக ஒட்டுமொத்த ஓட்டலையே ஒரு வாரத்திற்கு வாடகைக்கு எடுத்திருந்தனர். இவர்களது திருமணம் திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் யாரும் செல்போன் கேமரா உள்ளிட்டவற்றில் கூடாது என்ற வேண்டுகோள் ஒன்றையும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தரப்பில் முன்வைத்திருந்தனர்.

இதற்கு காரணம் தங்களுடைய திருமண நிகழ்வுகளை 25 கோடி ரூபாய்க்கு பிரபல OTT நிறுவனத்திற்கு விற்பனை செய்ததால்தான் இதனை மீறி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் சில திருமண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டனர்.

இதனால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும் 25 கோடி ரூபாய் பணத்தை திருப்பி தரவேண்டும் என்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கேட்பதா தகவல்கள் வெளியாகின. ஆனால், அவை எதுவும் உண்மை கிடையாது என்று நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கூறி விட்டது.

தற்பொழுது ஓவர் மேக்கப் எதுவும் இல்லாமல் கடற்கரையில் எளிமையாக நடந்த ரொமான்டிக் போட்டோ ஷூட் ஒன்றின் புகைப்படங்களை நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் சினிமாவில் கூட இவ்வளவு தத்ரூபமாக ரொமான்ஸ் பண்ணது கிடையாதே.. என்று சொள்ளுவிடுகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …