இதனால் தான் ரகுவரனை விவாகரத்து பண்ணேன்.. வெளிப்படையாக கூறிய ரோகிணி..! – அதிர்ச்சி தகவல்கள்..!

பிரபல வில்லன் நடிகர் ரகுவரன் அவரது மனைவி ரோகிணி ஆகியோர் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள். கடந்த 1994ஆம் ஆண்டு இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் இவருடைய இவர்களுடைய திருமண வாழ்க்கை நீடித்தது. கடந்த 2004ஆம் ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்றனர்.

விவாகரத்து பெற்ற அடுத்த நான்கு வருடங்களில் நடிகர் ரகுவரன் உயிரிழந்தார். அவர் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பொழுது அவரை பலமுறை பார்க்க முயற்சித்ததாகவும், ஆனால், அவர் இறுதிவரை என்னால் பார்க்க முடியவில்லை. அவருடைய இறுதிச் சடங்கில் தான் கலந்து கொள்ள முடிந்தது எனவும் ஒரு பேட்டியில் தன்னுடைய வேதனையை பகிர்ந்து கொண்டார் நடிகை ரோகினி.

அவ்வப்போது தன்னுடைய விவாகரத்து குறித்த தகவல்களை பதிவு செய்து வந்தாலும் தற்போது பொது மேடையில் பகிரங்கமான முறையில் தன்னுடைய விவாதத்திற்கான காரணத்தை போட்டு உடைத்துள்ளார் ரோகினி.

ரகுவரன் வீட்டில் எனக்கு பாதுகாப்பு கிடையாது. நான் மிகவும் துன்புறுத்தப்பட்டேன். என்னுடைய மகனை ரகுவரனால் வளர்க்க முடியாது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

நான் பல துன்புறுத்தலுக்கு ஆளானேன் இதையெல்லாம் வெளியில் சொல்ல வேண்டும் என்று யோசித்தேன். ஆனால் அதற்கான இடம் அதற்கான தளம் எனக்கு கிடைக்கவே கிடையாது.

 

எனது வீட்டில் எனக்கு நடந்த கொடுமைகள்.. என் மீது நடந்த வன்முறைகள் குறித்து பேச இடம் இல்லாமல் இருந்தேன். ஒருகட்டத்தில் அது குறித்து பேசிய பொழுது என் வீட்டில் எனக்கு இடமில்லாமல் போய்விட்டது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அதன் பிறகு நடந்த அனைத்து விஷயங்களும் உங்களுக்கு தெரியும் என்று பொது மேடையில் பகிரங்கமாக என்னுடைய விவாகரத்தை பற்றி தகவல்களை பகிர்ந்துள்ளார் நடிகை ரோஹினி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …