பாவாடையை இரண்டாக கிழித்து விட்டு.. பிரமாண்ட தொடையை காட்டி.. அதிர வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பட வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடுக் கடலில் மிதக்கும் படகில் பாவாடையை இரண்டு பக்கமும் கிழித்து விட்டு தன்னுடைய பிரம்மாண்ட தொகையை கேமராவின் கண்கள் வழியே ரசிகர்களின் கண்களுக்கு கடத்தியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷா இது என்று சந்தேகப்பட்டு அவரது முகத்தை Zoom செய்து பார்த்து ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்று தெரிந்த பிறகு அதிர்ச்சியில் ஆழ்ந்து கிடக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.  இவருடைய நடிப்பு திறமைக்கும், கதை தேர்வுக்கும் கிடைத்த பரிசு இது.

தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு என்னால் கவர்ச்சியான நடிகையாகவும் நடிக்க முடியும் என்பதை ரசிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் தெரிவிக்கும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். காரணம் இதுவரை காட்டாத அளவுக்கு கவர்ச்சியை காட்டி ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளார் அம்மணி.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்குகைகளை குவித்து வருகின்றது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …