பட வாய்ப்புக்காக இவர் படுக்கைக்கு அழைத்தார்..! – அனிதா சம்பத் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த நபர் குறித்து செய்தி வாசிப்பாளராகவும் நடிகையுமான அனிதா சம்பத் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கிய அனிதா சம்பத் பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

மேலும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவர் பேசிய பேச்சுக்கள் இவருடைய பெயரை பங்கம் பண்ணியது.

இந்நிலையில், அனிதா சம்பத் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் நபர் குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று ஒருவர் அனிதா சம்பத்தின் தோழியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அனிதா சம்பத்ஹ்டின் தோழி இந்த மாதிரி வேலைக்கு.. நீங்கள் வேறு ஆளைப் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் பிரபல தொலைக்காட்சியில் வரவேண்டுமென்றால் எளிதாக வாய்ப்பு கிடைக்காத ஒரே ஒருநாள் யோசியுங்கள் இதனை ஒப்புக் கொண்டால் பெரிய அளவில் உங்களால் வர முடியும் என்று பேசியுள்ளார்.

இந்த நபர் இப்படிப் பேசிய இந்த பேச்சை அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனிதா சம்பத் எடுத்து அனுப்பி உள்ளார் அவருடைய தோழி. இது குறித்து பேசிய நடிகை அனிதா சம்பத் இது போன்ற ஆட்களை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார். மேலும், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் திரை உலகில் இருக்கிறது என்று பிரபலமாக இருக்கும் நடிகைகள் கூட கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் நடிகை அனிதா சம்பத் கூறியுள்ள இந்த விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …