பண்ணை வீட்டில் விபச்சாரம்.. 500 ஆணுறைகள்… சிக்கிய சீரியல் நடிகைகள்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விபச்சாரத்தில் ஈடுபட்ட சீரியல் நடிகைகள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேகாலயாவில் பிரபல அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரின் பண்ணை வீட்டில் சிறுமி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டதாக கடந்த ஜூலை 22-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டது.

இதனால் அந்த அரசியல் கட்சி தலைவர் தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த வாரம் அவரை உத்திர பிரதேசத்தில் வைத்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவருடைய பண்ணை வீட்டில் விபச்சார விடுதி ஜெகஜோதியாக இயங்கி வருகிறது என்று தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து அந்த பண்ணை வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கிருந்த 73 இளைஞர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட இளம் பெண்களை அதிரடியாக கைது செய்தனர்.

மட்டுமில்லாமல் அங்கிருந்த 5 சிறுமிகளையும் போலீசார் மீட்டுள்ளனர். மேலும் அந்த பண்ணை வீட்டில் 500 மதுபான பாட்டில்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆணுறைகள் அடங்கிய பெட்டியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் டஜன் கணக்கில் விலை உயர்ந்த கார்கள் அந்த பண்ணை வீட்டில் இருந்துள்ளன. நிலையில் இப்படி விபச்சார விடுதி நடத்தி வந்த அந்த அரசியல் பிரமுகரை உத்தரப் பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளார் காவல்துறையினர்.

கைதாகியுள்ள இவர் மீது ஆள் கடத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக அவர் நடத்திய விபச்சார விடுதியில் இருந்து மீட்கப்பட்ட இளம் பெண்களில் மூன்று பேர் பிரபல ஹிந்தி சீரியல் நடிகைகள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …