நடிகை ஆண்ட்ரியா தற்பொழுது வட்டம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிபி சத்யராஜ் ஹீரோவாக நடிக்கும் வட்டம் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
திரைக்கு என்றால் வெள்ளித்திரைக்கு அல்ல சின்னத்திரைக்கு… சின்னத்திரை என்றால் சின்னத்திரையும் அல்ல குட்டி திரைக்கு.. ஆம், OTT தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது வட்டம் திரைப்படம்.
இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகை ஆண்ட்ரியா கூறியதாவது, சிபி சத்யராஜ் அமைதியான மனிதர் அவருடன் பணிபுரிந்தது மிகுந்த மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
அவருடன் இரவில் காரில் சூட்டிங்கில் சுற்று சுற்றி ரோட்டுகடையில் உணவு உண்டதெல்லாம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குனர் கமலக்கண்ணன் படத்தை எடுத்துள்ளார். எந்த குழப்பமும் இல்லாமல் நேர்த்தியாக படத்தை உருவாக்கியுள்ளார் என்று கூறுகிறார் நடிகை ஆண்ட்ரியா.
சமீபத்தில் யுவன் சங்கர் ராஜாவின் 25வது ஆண்டு தினத்தை கொண்டாடும் விதமாக சிங்கப்பூரில் இவன் யுவன் 25 என்ற இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஆண்ட்ரியா பல பாடல்களை பாடி அங்கு கூடியிருந்த ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள், இந்த தொடைக்கு ஈடு கொடுக்க ஆளே இல்லை.. என்று ஆண்டிரியாவின் தொடையழகை வர்ணித்து வருகின்றனர்.