“Nayanthara is 9th Wonder-டா வெண்ண மவனே..” -பிரபல நடிகரை போட்டு பொழக்கும் நயன்தாரா ரசிகர்கள்..!

நடிகை நயன்தாரா : பொதுவாகவே தமிழ் சினிமா நடிகர்களுக்கு பாலிவுட்டில் கொடுக்கப்படும் மரியாதை என்பது கேள்விக்குறிதான். இதனை பல இடங்களில் நாம் பார்த்திருப்போம். தமிழ் நடிகர்களை பொது மேடையிலேயே வைத்து விழா மேடையிலேயே வைத்து கிண்டலாக பேசும் பாலிவுட் நடிகர்களையும் அவர்களுக்கு அந்த இடத்திலேயே நோஸ்கட் கொடுக்கும் விதமாக தமிழ் நடிகர்கள் நடந்துகொள்ளும் வீடியோக்களையும் நாம் அடிக்கடி பார்த்திருப்போம்.

அந்த வகையில் தற்போது நயன்தாரா குறித்து அசட்டையான கருத்தை கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல நடிகரும் திரைபட விநியோகஸ்தருமான கரண் ஜோகர். இவர் காபி வித் கரன் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அக்ஷய்குமார் சமந்தா ஆகியோர் கலந்து கொண்டு இந்த போட்டியில் இந்த பேட்டியில் பேசினர். அதில், நடிகை சமந்தா பேசும்போது நயன்தாரா பற்றி சில விஷயங்களை குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கரண் ஜோகர் நயன்தாராவின் பெயர் என்னுடைய லிஸ்டிலேயே இல்லையே அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று ஏளனமாக பேசினார்.

 

இவர் இப்படி பேசியது சமூக வலைதளங்களில் மிக பெரிய விவாதமாக மாறி சர்ச்சையை கிளப்பியது. நயன்தாரா இஸ் அ 9th வொண்டர் டா வெண்ண மவனே.. என்று ரசிகர்கள் கரண் ஜோகர் எதிரான கருத்துக்களை வெளியிட்டனர்.

எங்கள் நயன்தாரா ஒன்பதாவது உலக அதிசயம் என்று ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கரண் ஜோகர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதன்படி ஆர்மாக்ஸ் என்ற நிறுவனம் எனக்கு கொடுக்கப்பட்ட பட்டியலில் தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக நடிகை சமந்தாவின் பெயர்தான் குறிப்பிட்டுள்ளார்கள்.

 

அதை வைத்து தான் அப்படி கூறினேன் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல நயன்தாரா மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …