ஒரே ஒரு படம்தான் நடித்தார் அந்த ஒரே ஒரு புறத்தில் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா நடிகைகளின் அஸ்திவாரத்தையே அசைத்து விட்டார் நடிகை கீர்த்தி ஷெட்டி.
பதின்ம வயது பருவ மொட்டு தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி ஷெட்டி கடந்த 2019ஆம் ஆண்டு சூப்பர் 30 இந்த திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதை தொடர்ந்து உப்பெண்ணா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் பொதுவாக சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் நான் படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் நான் லிப் லாக் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று காது கிழிய பேசுவார்கள்.
ஆனால் நடிகை கீர்த்தி செட்டி அப்படியெல்லாம் எந்த ஒரு விதிமுறையை விதிக்காமல் படத்திற்கு என்ன தேவையோ இயக்குனர் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை அப்படியே கொடுப்பது தான் என்னுடைய வேலை எனக்கு ஒரு படமும் ஒரு படத்தின் கதையும் பிடித்திருந்தால் நான் நடிக்கிறேன் நான் ஒரு நடிகை அவ்வளவுதான் என்று திறந்த புத்தகமாக இருக்கிறார்.
இதனாலேயே இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. கவர்ச்சி காட்டுவதில் கஞ்சத்தனம் காட்டாத கீர்த்தி ஷெட்டி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த முதல் படம் வெளியாகும் முன்பே அடுத்தடுத்தப் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறைந்த காலத்திலேயே 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் ரசிகர்களை பெற்றுள்ளார் அம்மணி. தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் புதிய படத்திலும் நடிகை சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு புதிய படத்திலும் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி உள்ளார் நடிகை கீர்த்தி ஷெட்டி.
தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.