சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் பிரவீனா-வா இது..? – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சின்னத்திரை நடிகையான பிரவீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நடிகைகளுக்கு இணையாக நீங்களும் புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள். இப்போது கூட நடிகர்களுக்கு நீங்கள் ஹீரோயினாக நடிக்கலாம் என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

தொலைக்காட்சி சீரியல்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பிரவீணா தற்போது ராஜா ராணி என்ற சீரியலில் மாமியாராக நடித்து வருகிறார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் சினிமாவில் ஹீரோயினாக தான் அறிமுகமானார் தொடர்ந்து படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இணையத்தில் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக இயங்கிவரும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளிவிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரை ஹீரோயின் என்று வர்ணித்து வருகின்றனர்.

இளம் நடிகைகளை ஓரம் கட்டிட்டீங்க என்றும் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …