பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நடிகர் திலீப்புக்கு ஜோடியாக இஷ்டம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்குள் நுழைந்தார்.
அதன்பின் பல ஹிட் படங்களில் நடித்து டாப் பெயரில் தன்னுடைய மார்க்கெட்டை ஆக்கிரமித்தார். தமிழில் நடிகர் பிரசன்னா நடிப்பில் அழகிய தீயே என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அந்த ஒரு படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பசுமரத்தாணி போல பதிந்தார்.
அதன்பிறகு பாசக்கிளிகள் மாயக்கண்ணாடி ராமன் தேடிய சீதை சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளை வரத்து குறைந்து போகவே திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.
திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருக்கிறார் போல தெரிகின்றது. அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது சிகப்பு நிற உடை அணிந்து கொண்டு படுக்கையில் படுத்தபடி டாப் ஆங்கிளில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இந்த செல்பி புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.
மேலும் டைட்டான உடை அணிந்துகொண்டு கிளுகிளுப்பாக கவர்ச்சி குதிரை போல நிற்கும் சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.