எப்படி இருந்த ரீமா சென்.. இப்படி ஆகிட்டாங்களே.. – ஷாக் ஆன ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை ரீமாசென் தற்போது ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில் பகவதி, செல்லமே, ஆயிரத்தில் ஒருவன் உள்படபல  படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ரீமாசென். கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்ரீ கரன் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார் அம்மணி.

தொடர்ந்து மும்பையில் செட்டிலாகிவிட்டார். இவர் குழந்தை குடும்பம் என திருமண வாழ்க்கையில் மூழ்கிப் போனார். கூடவே, உடல் எடை கூடி குண்டாகி விட்டார்.

இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தன்னுடைய மகன் நன்கு வளர்ந்து விட்டதால் மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசையில் அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்ரீமா சென்னா இது..? எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே என்று ஷாக்காகி வருகின்றனர் அந்த அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு கூறியுள்ளார் நடிகை ரீமாசென்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …