வெறும் ப்ரா.. பாலைவனத்தில்… கவர்ச்சி தோட்டம் போட்ட நயன்தாரா…! – வைரல் போட்டோஸ்..!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.

மேலும், தங்களுடைய திருமண வைபவத்தை பிரபல OTT தளமான நெட்ஃபிளிக்ஸில் 25 கோடி ரூபாய்க்கு விற்றனர். இந்நிலையில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதால் சர்ச்சை கிளம்பியது.

இந்த ஒப்பந்தம் மீறப்பட்டுவிட்டது என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிவித்ததாகவும் இதனால் விக்னேஷ் சிவன் நெட்ஃபிளிக்ஸ் வாங்கிய தொகையை திருப்பி கொடுக்கப் போகிறார் என்று வதந்திகள் பரவின.

ஆனால், அவையெல்லாம் உண்மை கிடையாது என்ற நிறுவனம் கூறியது. நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டு விடுவார் என்று கூறினார்கள்.

ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் ஜரூராக இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது முக்கியமாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் ரொமான்ஸ் செய்ய உள்ளார் நடிகை நயன்தாரா.

இந்நிலையில் தன்னுடைய இளம் வயதில் பாலைவனத்தில் வெறும் ப்ரா அணிந்து கொண்டு பாலவன சூட்டையே சுக்கு சுக்காக்கும் அளவுக்கு படு சூடாக நிற்கும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

பாலைவனத்தில் வெறும் ப்ரா போன்ற ஆடை அணிந்திருக்கும் நடிகை நயன்தாரா கைகளை தூக்கி தன்னுடைய அழகை எடுப்பாக காட்டும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …