மூட வேண்டியதை மூடாமல்.. மல்லாக்க படுத்தபடி கபாலி ஹீரோயின் ராதிகா ஆப்தே..!

நடிகை ராதிகா ஆப்தே டு பீஸ் நீச்சல் உடையில் கடற்கரை மணலில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு தன்னுடைய முகத்தை புத்தகத்தால் மறைத்தபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் மறைக்க வேண்டியதை மறைக்காமல் மூட வேண்டியதை மூடாமல் முகத்தை மூடிக்கொண்டு இருக்கீங்களே..! உங்களுக்கு என்ன ஆச்சு..? என்று கலாய் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராதிகா ஆப்தே அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்திருந்தார்.

CD போட்டு சேல்ஸ்…

இப்படி குறுகிய காலத்திலேயே தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானவர் ராதிகா ஆப்தே. தொடர்ந்து பஞ்சாபி மொழியில் வெளியான பார்ச்செட் என்ற ஆவணப்படம் ஒன்றில் முதன்முறையாக உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

இவருடைய இந்த காட்சிகளை மட்டும் கட் செய்து பர்மா பஜாரில் கபாலி ஹீரோயினின் வீடியோ என்று டைட்டிலில் CD போட்டு விற்பனை மிளகாய் பஜ்ஜி கணக்காக விற்று தீர்ந்தது என்பது தனிக்கதை.

சோத்துக்கு நீயா பணம் குடுத்த..

இந்நிலையில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடிக்கிறீர்களே.. உங்களுக்கு கொஞ்சம்கூட பயமோ..? அவமானமோ இல்லையா..? என்று பேட்டி ஒன்றில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராதிகா ஆப்தே. வாங்க உங்களைத்தான் தேடிக்கொண்டு இருக்கின்றேன்.. எங்கள் வீட்டில் ஒரு வேளை சாப்பாட்டுக்கு நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருந்தோம்.

மழை பெய்தால் ஒழுகும் அளவிற்கு ஒரு மோசமான வீடு. அதுவும் வாடாகை வீடு. வீட்டு வாடகை கூட கட்ட முடியாத சூழலில் நாங்கள் வசித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது யாராவது எங்களுக்கு உதவி செய்தீர்களா..? அப்போது உதவி செய்யாத எவரும் என்னிடம் இந்த கேள்வியை கேட்க தகுதி கிடையாது.

நான் சினிமாவில் பயணித்து என்னுடைய குடும்பத்து வயிற்றுப் பசியைப் போக்கி வருகிறேன். என்னுடைய வறுமையைப் போக்கிய இந்த சினிமாவுக்கு என்னால் என்ன கொடுக்க முடியுமோ அதனை கொடுப்பேன்.

என் தொழில் இது..

ஒரு இயக்குனர் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாரோ.. எப்படியான காட்சிகள் நடிக்கவேண்டும் என்று கூறுகிறாரோ.. அதை அப்படியே நடித்துக் கொடுப்பேன் நான் ஒரு நடிகை அவ்வளவுதான். இது என்னுடைய தொழில்.

இதனை என்னுடைய சொந்த வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி நீங்கள் யோசிப்பீர்கள் என்றால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. இப்போதும் எனது அனைத்து செலவுகளையும் நான்தான் கவனிக்கிறேன். அந்த செலவுக்கான பணத்தை நான் நடிக்கும் சினிமாதான் எனக்கு கொடுக்கிறது தவிர கேள்வி கேட்கும் யாரும் எனக்கு கொடுப்பது கிடையாது.

என்னுடைய ரசிகர்கள் நான் இப்படி நடிப்பதை ரசிக்கிறார்கள் அவர்கள் இந்த கேள்வியை கேட்பதில்லை. ஆனால், விமர்சனம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக விமர்சனம் செய்யும் இப்படியான கேள்விகளை கேட்கும் நபர்களுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என்று தடாலடியாக தன்னுடைய பதிலை கொடுத்திருந்தார் ராதிகா ஆப்தே.

தொடர்ந்து பல ஹிந்தி படங்களில் மேலாடையின்றி நடித்துள்ள நடிகை ராதிகா ஆப்தே பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயார் என்று ஓப்பனாக ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறார்.

அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.

 

தற்போது டு பீஸ் நீச்சல் உடையில் கடற்கரை மணலில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு புத்தகத்தை வைத்து முகத்தை மறைத்து போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …