செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கியவர் நடிகை சரண்யா துராடி. அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் ஆயுத எழுத்து உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
சிலகாலம் சீரியலில் இருந்து ஒதுங்கியிருந்த இவர் இணையதளங்களில் ஆக்டிவாக வலம் வந்து ரசிகர்கள் மத்தியில் இன்றும் தன்னுடைய பழைய புகழுடன் இருக்கின்றார்.
இந்நிலையில் புதிய சீரியல் ஒன்றில் மீண்டும் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தன்னுடைய அழகான செய்தி வாசிப்பு மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் சரண்யா துராடி.
இவருக்காகவே செய்தி பார்க்கலாம் போல இருக்கே என்று பல இளவட்டங்கள் மீம்களை பறக்கவிட்டு இவரை சமூக வலைதளங்களில் பிரபல படுத்தினார்கள். இதனை தொடர்ந்து இவருக்கு சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதனை ஏற்றுக் கொண்ட இவர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.
அந்த வகையில் தற்போது தொளதொள டீசர்ட் அணிந்து கொண்டு குட்டையான பாவாடை அணிந்து கொண்டு நடுரோட்டில் ஒரு மார்க்கமான ஆட்டம் போட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணத்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.