தொளதொள சட்டை.. தோல் நிறத்தில் பேண்ட்.. கடற்கரையில் கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை ஷமீதா ஸ்ரீகுமார்..!

கடந்த 1980ஆம் ஆண்டு பிறந்த நடிகை ஷமீதா ஸ்ரீகுமார் ஆந்திரபிரதேசம் குண்டூரில் பிறந்தவர். மாடல் அழகியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய இவர் சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இவர் முதலில் நடித்தது இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான பாண்டவர் பூமி என்ற திரைப்படத்தில் தான் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால். அடுத்தடுத்து ஒரு படங்கள் கூட அவருக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து 2008ஆம் ஆண்டு சிவ சக்தி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதுவரை 10க்கும் மேற்பட்ட தமிழ் சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பேரன்பு என்ற சீரியலில் ராஜராஜேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

பாண்டவர் பூமி படத்தில் இடம்பெற்றிருந்த தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும் என்ற பாடலில் ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் என்ன ஆனது என்று தெரியவில்லை அதன் பிறகு ஒரு படத்தில் கூட அவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீரியலில் ஆக்டிவாக இயங்கிவரும் ஷமீதா ஸ்ரீகுமார் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

அந்த வகையில், தற்போது கடற்கரையில் தொளதொள டீசர்ட் அணிந்து கொண்டு தோல் நிறத்தில் பேண்ட் அணிந்து கொண்டு நின்று கொண்டிருக்கும்போது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …