கண் கூசுது செல்லம்.. பச்ச கலரு டாப்ஸ்.. பளீர் என சிரிப்பு – புலம்ப வைத்த பிரியா பவானி ஷங்கர்…!

நடிகை பிரியா பவானி ஷங்கர் எந்த சினிமா பின்புலமும் இல்லாவிட்டாலும் அருமையான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து வளரக்கூடிய இளம் நடிகைகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய நடிகை பிரியா பவானி ஷங்கர் ஒரு கட்டத்தில் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே அதனை ஏற்றுக்கொண்டு நடித்தார் அதன் மூலம் தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்ட நடிகை பிரியா பவானி சங்கர் அடுத்த படியாக சினிமாவில் நுழைந்தார்.

சினிமாவில் நுழைந்த இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை பிரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்னும் சினிமாவில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் எந்த தடையும் இல்லாமல் பயணிக்க முடியும் அப்படி இருக்கையில் விரைவில் திருமணம் என்ற பிரியா பவானி சங்கர் முடிவு எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியவில்லை என்கிறார்கள் இவருடைய ரசிகர்கள்.

ஆனால், பிரியா பவானி ஷங்கர்  என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அடிக்கடி தன்னுடைய காதலருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை பிரியா பவானி சங்கர் ஈசிஆரில் சில கோடிகள் மதிப்பில் பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு அங்கேயே கூட்டமும் வைத்திருக்கிறாராம். தொடர்புடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் பச்சை நிற உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கண் கூசுது செல்லம்.. அப்டியே அள்ளி கொஞ்சனும் போல இருக்கு.. என்று புலம்பி வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …