ஜட்டி கூட போடாமல்.. அந்த இடத்தில் சோப்பு நுரையை வைத்து.. கிடுகிடுக்க வைத்த கிரண்..!

பிரபல நடிகை கிரண் காலமாக செய்து வரும் அட்டூழியங்களை அன்றாடம் நாம் பார்த்து வருகிறோம். ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்தவர் நடிகை கிரண்.

சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தில் நாட்டுக்கட்டையாக நடித்திருந்த இவரை வர்ணித்து அந்த திரைப்படத்தில் கட்ட கட்ட நாட்டு கட்ட என்ற ஒரு பாடலே வைக்கப்பட்டது. வடநாட்டை சேர்ந்தவர் என்றாலும் மப்பும் மந்தாரமுமாக தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த தோற்றத்துடன் இருந்தார் நடிகை கிரண்.

இதனால் இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்தது. நடிகர்கள் கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித், பிரசாந்த் என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியானார் நடிகை கிரண். இப்படி தமிழ் சினிமாவை கலக்கிய நடிகை கிரண் தற்போது பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் ரசிகர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுடன் ஆடையின்றி வீடியோ காலில் பேசி சர்ச்சையை கிளப்பி வருகிறார். இந்த விவகாரம் இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது.

மட்டுமில்லாமல் சமீபத்தில் ரசிகர் ஒருவர் கிரணுக்கு 25,000 பணம் கட்டியதாகவும் ஆனால் வீடியோ காலில் பேசவில்லை எனவும் ஆடியோ காலில் ஹலோ என்று ஒரே வார்த்தைதான் பேசினார் என்றும் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்து இருந்தார்.

இப்படி சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் சர்ச்சை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கிரண் தற்போது குளியல் தொட்டியில்ப படுத்துக் கொண்டு கீழே எதுவுமே போடாமல் அந்த இடத்தில் வெறும் சோப்பு நுரையை மட்டும் வைத்து மறைத்து படு மோசமான போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. அன்றாடம் நடிகை கிரணின் இப்படியானபுகைப்படங்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …