தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் நடிகை சாந்தினி இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சிந்து பிளஸ் 2 என்ற திரைப்படத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் ஹீரோயினாக நடித்திருந்தார்.
அதன்பிறகு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் தற்போது சீரியலில் நடித்து வருகிறார். தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
திருமணத்திற்கு முன்பு இருந்ததைவிட திருமணத்திற்குப் பின்பு இவர் காட்டும் கவர்ச்சிக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. சமீபத்தில் மொட்டை மாடியில் இருக்கும் நீச்சல் குளத்தில் படு கிளாமரான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார்.
அந்த வகையில் தற்போது கடற்கரையிலிருந்து உடை அணிந்து கொண்டு கவர்ச்சி ஆட்டம் போடும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கடற்கரையில் பிட்டு படம் ஓடுது என்று புலம்பி வருகிறார்.
தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி படங்களை பதிவு செய்து வரும் நடிகை சாந்தினி மீண்டும் சினிமாவில் நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் போல தெரிகின்றது.
எனவே தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவருக்கு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா..? அப்படி கிடைத்தாலும் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்குமா..? அல்லது துணை கதாபாத்திரங்களில் நடிப்பாரா..? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுவரை இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்போம் என்கிறார்கள் ரசிகர்கள்.