“எந்திருச்சு உக்காரு செல்லம்.. வெளிய வந்துட போகுது..” – மேலாடையை திறந்து விட்டு மல்லாக்க கிடக்கும் ஈஷா ரெப்பா..!

பிரபல இளம் நடிகை ஈஷா ரெப்பா கடந்த 1990ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் வாரங்கலில் பிறந்தவர். கடந்த 2012-ஆம் ஆண்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற திரைப் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு Anthaka Mundu Aa Tarvatha என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் ஈஷா ரெப்பா தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் ஓய் என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது ஆயிரம் ஜென்மங்கள் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவதில் முனைப்புடன் இருக்கும் இவர் படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்கிறார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு சிறந்த சென்சேஷனல் ஹீரோயின் என்ற விருது இவருக்கு கிடைத்தது. அதன் பிறகு சிறந்த பெண் நடிகை என்ற விருதும் சிறந்த நடிகைக்கான சிறப்பு நடுவர் விருது கடந்த 2011ஆம் ஆண்டு 16 ஆவது சந்தோஷம் பிலிம் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் இவர் வெப்சீரிஸிலும் இதிலும் கவனம் செலுத்துகிறார். அந்தவகையில், த்ரீ ரோசஸ் என்ற வெப்சீரிஸில் நடித்திருந்தார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இயங்கி வரும் நடிகை ஈஷா தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய மல்லாக்க படுத்தபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி தான் போனார்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள், எந்திரிச்சி உட்காருங்க.. வெளிய வந்துட போகுது என்று கலாய் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …