மேலாடையை திறந்து விட்டு டாப் ஆங்கிளில்… தாராள மனசை காட்டி.. சூடேற்றும் திவ்யதர்ஷினி..!

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக 25 ஆண்டுகள் பயணித்து விட்ட நடிகை திவ்யதர்ஷினி தற்பொழுது திரைப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் நடிகை நயன்தாரா இயக்கி தயாரிக்க உள்ள ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

ஆனால், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து வருகிறார் நடிகை திவ்யதர்ஷினி.

அந்த வகையில் சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வந்த நடிகை திவ்யதர்ஷினி தன்னுடைய அழகுகள் அனைத்தும் அப்பட்டமாக தெரிய டூ பீஸ் உடை அணிந்து கொண்டும் கடற்கரையில் கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை அதிர வைத்தார்.

சின்னத்திரையில் புடவை சகிதமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் திவ்யதர்ஷினி இப்படி மாலத்தீவு கடற்கரையில் கவர்ச்சி குதிரையாக சுற்றி வருகிறார் என்று வாயை பிளந்தார்கள் ரசிகர்கள்.

ஆனாலும் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் திவ்யதர்ஷினி தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய டாப் ஆங்கிளில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இம்புட்டு கவர்ச்சியா..? என்ற வாயடைத்து போய் கிடக்கின்றனர். விரைவில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்ற தகவல் ரசிகர்களை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சினிமாவில் அறிமுகமாகி பட வாய்ப்பு குறைந்த பிறகு சின்னத்திரை பக்கம் ஒதுங்கும் நடிகைகள் மத்தியில் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து விட்டு தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடிக்கிறார் என்று ஷாக்காகி தான் கிடக்கிறார்கள் ரசிகர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …