பாறாங்கல் மேல பஞ்சு மெத்தை.. – வெறும் ப்ரா.. பாறை மீது படுத்தபடி பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா..!

பிரபல நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நல்ல போட்டியாளராக தெரிந்தார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவருடைய சுயரூபம் வெளியே வந்தது. பிக்பாஸ் வீட்டில் இவர் சமர்த்துப் பிள்ளையாக விளையாடிக் கொண்டிருக்கும்போதே இவருடைய பழகிய நண்பர்கள் மற்றும் இவரை அறிந்தவர்கள் இணையத்தில் பேட்டி கொடுக்கும்போது ஐஸ்வர்யா தத்தாவின் உண்மை குணம் இது கிடையாது அவருடைய உண்மை குணமே வேறு நிச்சயமாக அவருடைய உண்மை பணத்தை நீங்கள் பிக்பாஸ் வீட்டில் பார்ப்பீர்கள் என்று கூறி வந்தனர்.

அதற்கேற்றார்போல நாட்கள் செல்லச் செல்ல தன்னுடைய சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தார் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் போட்டியாளர்களை கடுப்பேத்தும் விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு டாஸ்கில் பிக்பாஸ் போட்டியாளர்களை கடுப்பேத்தியதை விடவும் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களை கடுப்பேற்றி விட்டார் ஐஸ்வர்யா தத்தா.

இதனால் இவருடைய பெயர் மிகவும் டேமேஜ் ஆனது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் எதுவும் இல்லை.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெறும் பிரா மட்டும் அணிந்து கொண்டு பாறை மீது குப்புற படுத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பாராங்கல் மேல பஞ்சு மெத்தை என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …