ரசிகர்களால் ஜூனியர் நயன்தாரா என்று அழைக்கப்படும் நடிகை அனிகா சுரேந்திரன் சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவற்றை நம்முடைய தமிழகம் இணையதளத்தில் அன்றாடம் பார்த்து வருகிறோம்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் சினிமாவிலேயே நிலைத்து விட்டார். தொடர்ந்து சினிமாதான் என்னுடைய வாழ்க்கை என்று கூறுகிறார் நடிகை அனிகா.
சினிமாவில் இருந்து என்னை பிரித்தாலோ அல்லது எண்ணிலிருந்து சினிமாவை பிரித்தாலோ சரியாக இருக்காது என்று கூறுகிறார். தன்னுடைய பட வாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது லெகங்கா என்று கூறப்படும் ஆடையை அணிந்து கொண்டு தன்னுடைய இடுப்பு மற்றும் முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருந்த நடிகை அனிகாக இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்து விட்டார்..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
இதுகுறித்து அவரிடம் கேட்டால், நான் இன்னும் சிறு குழந்தை கிடையாது. என்னை பலரும் குழந்தை நட்சத்திரமாக பார்த்து என்னை குழந்தை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் வளர்ந்துவிட்டேன், சினிமாவில் நிறைய தூரம் பயணிக்க ஆர்வமாக உள்ளேன்.
நிச்சயமாக ரசிகர்களுக்கும், சினிமா பிரியர்களுக்கும் பிடித்தமான கதாபாத்திரங்களில் நடிப்பேன். அது தான் என்னுடைய வேலை என்று கூறுகிறார்.
தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்ள அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து விட்டு வருகின்றனர்.