நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவசரத்தில் பேண்ட் போடாம வந்துட்டீங்களா..? என்று கேள்வி எழுப்பி கலாய்த்து வருகிறார்கள். அந்த புகைப்படங்களை தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.
தமிழில் என்னமோ ஏதோ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இந்த படம் இவருக்கு சரியான வரவேற்பு கொடுக்கவில்லை.
பார்த்ததும் சுண்டி இழுக்கும் முகவட்டு.. வட்ட சாட்டமான தோற்றம் என இருந்தாலும், இதனால் தமிழ் சினிமாவுக்கு இவருக்கும் ராசி இல்லை என்று பேட்கப் செய்துவிட்டார்கள். ஆனால், தெலுங்கு சினிமாவிற்கு சென்ற பிறகு ரகுல் ப்ரீத் சிங்கின் சொத்து மதிப்பும் படவாய்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது.
அந்த அளவுக்கு தனக்கான ரசிகர் வட்டத்தை பெற்றார் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒருகட்டத்தில் அமைச்சர் ஒருவரின் மகன் திருமண விழாவில் 10 நிமிடங்கள் நடனம் ஆடுவதற்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று பெரும் சர்ச்சையை கிளப்பினார். இந்த சம்பள விஷயம் அந்த அமைச்சரின் மீதும் நடிகை ராகுல் ப்ரீத் சிங்கின் மீதும் கடுமையான விமர்சனங்களை வைக்க வழிவகுத்தது.
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் மீண்டும் தமிழுக்கு அறிமுகமானார். இந்த படம் இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. ஆனால், அதன்பிறகு என்ஜிகே என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த படம் இவருக்கு மீண்டும் தோல்வியை கொடுத்தது.
தமிழ் சினிமாவுக்கும் இவருக்கும் ராசி இல்லை என்பது மீண்டும் உறுதியாகிவிட்டது என்று இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. தெலுங்கில் மட்டும் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றும் இவர் தற்போது தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் என தெரிய ஹோட்டல் ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவசரத்தில் பேண்ட் போடாம வந்துட்டீங்களா..? என்று அவருடைய அவரை நோக்கி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்,