இதுக்கு மேல மறைப்பதற்கு ஒண்ணுமே இல்லையே என்பது போல அனைத்து அழகையும் அப்பட்டமாகக் காட்டி ரசிகர்களின் கண்களை சூடேற்றி உள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.
தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மட்டுமில்லாமல் இணையத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது என பல வழிகளில் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.
சினிமாவில் நடித்து வந்த நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் கார் விபத்து ஒன்றில் சிக்கினார். கிட்டத்தட்ட ஓராண்டு ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பழையபடி கவர்ச்சியில் புகுந்து ரசிகர்களை உற்சாகப்படுத்த வருகிறார்.
கோலிவுட்டின் கவர்ச்சிப் புயல் என்றால் இன்றைய நிலவரப்படி நடிகை யாஷிகா தான் முதலிடத்தில் இருப்பார். அந்த அளவுக்கு படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைக்கிறார்.
சமீபத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான கடமையை செய் என்ற திரைப்படத்தில் அவரது ஹீரோயினாக நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்தப் படம் சமீபத்தில் ரிலீசானது. இந்நிலையில், நீச்சல் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
தனது அழகுகள் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்துள்ள இந்த வீடியோ இணையத்தை அதிரவைத்துள்ளது. மேலும், இதுக்கு மேல மறைக்க.. ஒண்ணுமே இல்லையே என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.