ப்பா.. என்னம்மா ட்ரெஸ் இது..? உள்ள இருக்குறது அப்பட்டமா தெரியுது… சூடேற்றும் சமந்தா..!

நடிகை சமந்தாவின் திருமண புகைப்படத்தை பதிவிட்டு அவருடைய தந்தை ஜோசப் பிரபு பதிவிட்டுள்ள முகநூல் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரும் நான்கு ஆண்டுகள் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்த நிலையில் கடந்த 2001ஆம் ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

இது ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் நட்சத்திர ஜோடியாக இருந்த நாக சைதன்யா மற்றும் சமந்தா எதனால் திடீரென விவாகரத்து பெற்றவர்கள் என்று ரசிகர்கள் பலரும் அதிர்ந்துதான் போனார்கள்.

இந்நிலையில் கிட்டத்தட்ட சமந்தா நாக சைதன்யா ஆகிய இருவரும் தங்களது விவாகரத்தை அறிவித்து ஒரு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் நடிகை சமந்தாவின் தந்தை சமந்தா மற்றும் நாக சைதன்யா திருமண புகைப்படத்தை பகிர்ந்து “நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு கதை இருந்தது அது இனி இல்லை எனவே ஒரு புதிய கதையை தொடங்குவோம் புதிய அத்தியாயத்தை தொடங்குவோம் “என்று பதிவிட்டு இருக்கிறார்.

தன்னுடைய மகள் விவாகரத்து செய்கிறார் என்ற ஒரு சூழல் எந்த ஒரு தந்தையையும் ஒரு கணம் அசைத்து பார்க்கத் தான் செய்யும். அப்படி தன்னுடைய மனதை தளரவிடாமல் அடுத்து என்ன அதை பார்ப்போம் என்று துடிப்புடன் இருக்கும் இவரது தந்தையின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றது.

இது ஒரு பக்கமிருக்க நடிகை சமந்தா அடுத்தடுத்து தன்னுடைய பட வாய்ப்புகளை பெறுவதில் குறியாக இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது கொசு வலை போன்ற உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய வரும் நடிகை சமந்தாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …