பிரபல நடிகை ரச்சிதா மகாலட்சுமி தங்க நிறத்தில் கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு இலை மறை காய் மறையாக தெரிய வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு சரவணன் மீனாட்சி உள்ளிட்ட செயல்களில் நடித்து வந்த ரச்சிதா மகாலட்சுமி கடந்த ஒரு வருடமாக தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரச்சிதா மகாலட்சுமியின் கணவர் தினேஷும் சில விஷயங்களை கூறியிருக்கிறார்.
எங்களுடைய இந்த பிரிவில் தற்காலிகமானது ரச்சிதா மகாலட்சுமியும் நானும் மீண்டும் சேர்ந்து வாழ்வோம் என்பது போல பேசியிருந்தார். சீரியல் மட்டும் இல்லாமல் தற்போது சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ள நடிகை ரச்சிதா மகாலட்சுமி கன்னடத்தில் உருவாகியுள்ள ஒரு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் சமீபத்தில் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு கடற்கரையில் தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகை காட்டி குத்தவைத்து இருந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதனை நம்முடைய தளத்திலும் பார்த்திருந்தோம். இந்நிலையில், தங்க நிறத்தில் கவுன் அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றது.