அந்த மாதிரி சீன்ல நடிசுருக்கேன்னு அப்போ அவங்களுக்கு தெரியாது.. ஆனா.. இப்போ..! – போட்டு உடைத்த நீலு ஆண்ட்டி..!

சிங்கம் புலி என்ற திரைப்படத்தில் விவகாரமான ஒரு காட்சியில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நீலு நஸ்ரின். பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும் குரூப் டான்ஸராகவும் பணியாற்றியிருக்கும் நடிகை நீலு நஸ்ரின் சிங்கம் புலி திரைப்படத்தில் நடிகர் ஜீவா உடன் சேர்ந்து நடித்த ஒரு காட்சி இணையத்தில் வைரல் ஆனது.

திரைப்படத்திலும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. குறிப்பாக கொரோனா லாக்டவுன் நேரத்தில் இவருடைய பெயர் என்ன..? இவர் என்னென்ன படங்களில் நடித்து இருக்கிறார்..? என அனைத்து விபரங்களையும் தேடி அறிந்து இணையத்தில் வைரல் ஆக்கினார்கள் இவருடைய ரசிகர்கள்.

இதன்பிறகு மீடியா வெளிச்சத்திற்கு வந்த இவரை பல ஊடகங்கள் பேட்டி எடுத்து இருக்கின்றன. அவை அனைத்திலும் தன்னுடைய வெளிப்படையான பதிலைக் கொடுத்து வருகிறார் நடிகை நீலு நஸ்ரின்.

குறிப்பாக சிங்கம் புலி படத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டேன் என்றும் அந்த காட்சியை படமாக்கும்போது என் மோசமாக இருந்தது. இது என்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன்.

தற்போது ஒரு அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறேன் என்று கூறியிருந்தார் நடிகை நீலு நஸ்ரின். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் அந்தப் அந்த மாதிரியான காட்சிகளில் நடித்து இருக்கிறேன் என்று என்னுடைய குழந்தைகளுக்கு அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போது தெரியவில்லை.

ஆனால், இப்போது அவர்கள் வளர்ந்து விட்டார்கள். இப்போது அவர்களுக்கு தெரிகிறது. நான் இப்படியான காட்சிகளில் நடித்திருக்கிறேன் என்று. ஆனால், இது இது குறித்து என்னிடம் எதுவும் கேட்பதில்லை. இருந்தாலும், என்னிடம் ஒரு நெருடலான.. கடினமான மன நிலையை உணர முடிகிறது.

எனவே இனிமேல் சினிமாவில் நடிப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறேன். ஆனால், நேர்மையான.. நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் மீண்டும் நடிப்பது குறித்து யோசிப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …