ரியல் லைஃப் பாக்ஸரான ரித்திகா சிங் படத்திலும் பாக்ஸராவே அறிமுகமானார். அந்த வகையில், இறுதிச்சுற்று திரைப்படத்தில் பாக்ஸராக அறிமுகமான இவர் தன்னுடைய முதல் படத்தின் மூலமே ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை ஆழமாக பதிய வைத்தார்.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இந்த இறுதிச்சுற்று திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் பாடல்கள் தமிழ் சினிமாவிற்கு புதிதான ஒன்றாக இருந்தது.
இதனாலேயே திரைப்படம் வெற்றி பெற்றது. நடிகை ரித்திகா சிங் இன் கதாபாத்திரத்திற்கு 100% பொருத்தமாக இவருடைய நடிப்பு இருந்தது. அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. ஒரே படத்தின் மூலம் Pan India அளவுக்கு தன்னை உயர்த்திக் கொண்டார் நடிகை ரித்திகா சிங்.
தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் காணும் செலுத்தி வரும் இவர் சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் தொடர்ந்து நடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் வணங்காமுடி மற்றும் நடிகர் சிம்புவுடன் பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தில் என தொடர்ந்து பிசியாக நடித்து வரும் நடிகை ரித்திகா சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அன்றாடம் பகிர்ந்து வருகிறார்.
தன்னுடைய எடுப்பான தொடை அழகை காட்டும் விதமான கவர்ச்சி உடைகளையே தேர்வு செய்து அணிந்து வரும் நடிகை ரித்திகா சிங் தற்போது தன்னுடைய முதுகின் அழகை போகஸ் செய்து காட்டுவது போல பின்னாடி பெரிய ஓட்டை வைத்த ஜாக்கெட் அணிந்து கொண்டு சிகப்பு நிற புடவை அணிந்து கொண்டு தங்கச்சிலை போல ஜொலிக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகில் அவுட்டாகி போய் கிடக்கின்றனர். இந்த மாதிரி எல்லாம் போட்டோ போட்டால் நாங்கள் எப்படி தூங்குவது உங்களுக்கு கொஞ்சம் கூட ஈவு இரக்கமே கிடையாதா..? இப்படி தள தள தக்காளி பழம் மாதிரி கும்முன்னு இருக்கீங்க.. என்று அவருடைய அழகை ஏகத்துக்கும் வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.