“இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்..” – படுக்கையில் குப்புற படுத்தபடி சூடேற்றும் பிரக்யா நாக்ரா..!

நடிகை மாடல் அழகி என ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக இருக்கிறார் நடிகை பிரக்யா நாக்ரா. ஜம்மு-காஷ்மீரில் பிறந்த காஷ்மீர் ஆப்பிள் இவர்.

டெல்லியில் உள்ள கல்லூரியில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் இருந்த ஆர்வம் காரணமாக அதில் ஈடுபட்டுவந்தார்.

தொடர்ந்து டிக் டாக், டப்ஸ்மாஷ் உள்ளிட்ட குறு வீடியோ செயலிகளில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

மட்டுமில்லாமல் லாக்டவுன் காதல் என்ற தமிழ் வெப்சீரிஸ் இல் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பதிய வைத்தார். 50க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்திருக்கும் பிரக்யா நாக்ரா-விற்கு தற்போது சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதன் மூலம் தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை பெருக்கி வருகிறார் அம்மணி. இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கிளாமர் குயினாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முகவட்டு, வாட்டசாட்டமான தோற்றம், எடுப்பான முன்னழகு என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அனைத்து அம்சங்களையும் தனக்குள் அடக்கி வைத்துக்கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரக்யா நாக்ரா.

இவரை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு நைட்டு தூங்குற மாதிரி தான்.. என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …