1980 மற்றும் 90களில் திரை உலகில் மிகப்பெரிய கனவு கன்னியாக வலம் வந்த நடிகை குஷ்புவின் மகள் தான் அவந்திகா. நடிகை குஷ்பூ தமிழ் மலையாளம் தெலுங்கு என பல மொழிகளில் நடித்திருக்கிறார் இவர் சின்னத்தம்பி படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் மிகப் பெரிய நல்ல பெயரை எடுத்தார்.
இதனையடுத்து இவருக்கு படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது மேலும் இவர் முக்கிய நடிகர்களோடு இணைந்து நடித்தார் குறிப்பாக இவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த படத்தில் கொண்டையில் தாழம்பூ கூடையில் என்ன போ குஷ்பு குஷ்பு என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
உட்புகு என்றே இளைஞர்கள் ரசிகர் பட்டாளம் நிறைய இருந்தது இவர்கள் குஷ்புவுக்கு ஒரு கோயிலைக் கட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது எந்த நடிகருக்கும் நடிகைக்கும் இல்லாத அளவு குஷ்புவின் மேல் ஈடுபாடு கொண்டிருந்த ரசிகர்கள் தான் இந்த வேலையைச் செய்தார்கள்.
மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்த குஷ்புவுக்கும் பிரபுவுக்கும் கசமுசா என்று பலவிதமான கிசுகிசுக்கள் வந்தாலும் அதையெல்லாம் அவர் எதுவுமே கண்டு கொள்ளாமல் தமிழ் திரையுலக டைரக்டரான சுந்தரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளது இந்த 2 பெண்களும் குஷ்புவை போல குண்டாக இருந்ததால் பல கேடுகளுக்கு ஆளாகி அனைவருக்கும் தெரியும் அதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணமாக தற்போது இவர்கள் இருவரும் மிகவும் ஸ்லிம்மாக காட்சி அளிக்கிறார்கள்.
திருமணத்துக்குப் பிறகு சின்னத்திரையில் பிஸியான குஷ்பூ தயாரிப்பாளராகவும் டைரக்டராகவும் தன்னை திரைத்துறையில் நிலை நிறுத்திக் கொண்டார். அப்போது லண்டனில் படித்த வரக்கூடிய அவந்திகாவின் படத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள் அந்த அளவுக்கு ஸ்லிம்மாக ஒரு பாலிவுட் ஹீரோயின் இருக்கு அவரின் அழகு இருக்கிறது. மிகவும் மூடி டைப் ஆக இருக்கக்கூடிய அவந்திகா இதுவரை எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதில்லை.
தற்போது தனது கைகளில் போட்டிருக்கும் காடுகளை பாட்டு அனைவரும் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள் தற்போது இவரது படமானது இணையத்தில் வெளிவந்து அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது விரைவில் இவர் ஹீரோயினியாக வலம் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று இவர் தாயாரான குஷ்புவும் கூறியிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளறி விட்டிருக்கிறது.