இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் மாமன்னன் திரை படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
மட்டுமில்லாமல் தெலுங்கில் நானி ஹீரோவாக நடிக்கும் தசரா படத்திலும் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் போலோ ஷங்கர் படத்திலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் மும்முரமாக செயல்பட்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது வெறும் முண்டா பனியன் அணிந்து கொண்டு நாற்காலியில் நம்முடைய கால்களை விரித்து வைத்தபடி போஸ் கொடுத்து புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது பின்னழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு தன்முடைய பின்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்த படங்கள் இணையத்தை பதற வைத்து வருகின்றன.
கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்-க்கு இந்த படம் சரியான வரவேற்பு கொடுக்க வில்லை.
இந்த படம் தோல்வியடைந்து கூட பிரச்சனை இல்லை. ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவற விட்டு விட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ் இதனால் கீர்த்தி சுரேஷ் அவரது ரசிகர்கள் பலரும் விளாசினார்கள்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.