எதிர்நீச்சல் திரைப்படத்தில் சில நிமிட காட்சிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானவர் நடிகை சுசா குமார். இந்த திரைப்படத்தில் நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே என்ற பாடலில் இவரை நீங்கள் பார்க்கலாம்.
படத்தின் முதல் பாதியில் சில நிமிடங்கள் மட்டுமே இவர் நடித்திருப்பார். கடந்த 1993-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் எதிர்நீச்சல் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு க்ரஷ்ஷாக நடித்திருப்பார்.
அதனைத்தொடர்ந்து வீரம் திரைப்படத்தில் செண்பகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு 13-ஆம் பக்கம் பார்க்க, வெள்ளிக்கிழமை 13ம் தேதி, மாணிக் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.
தற்போது நடிகர் கருணாகரன் நடிக்க உள்ள புதிய திரைப்படம் ஒன்றில் அவர் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் சுசா குமார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மாடல் அழகியான இவர் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார்.
தற்போது நடிகர் கருணாகரன் ஹீரோவாக நடிக்க உள்ள கண்ணீர் அஞ்சலி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் காமெடி மற்றும் திகில் திரைப்படமாக உருவாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட மேலும் சில முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இப்படி தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வரும் நடிகை சுசா குமார் மொட்டை மாடியில் இறுக்கமான பேன்ட் அணிந்து கொண்டு தன்னுடைய வாளிப்பான தொடை அல்லது மற்றும் எடுப்பான முன்னழகு பெரிய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும், எதிர்நீச்சல் படத்தில் நடித்த பொண்ணா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.