விஜய் டிவியின் தொகுப்பாளினியான திவ்யதர்ஷினிக்கு என்கிற டிடிகே முதல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவரும் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தான் இருந்தது ஆனால் அந்த கருத்தை தற்போது உடைக்கும் வண்ணம் ஒரு செய்தி வந்திருக்கிறது.
பரபரப்பாக வெளிவர இருக்கக்கூடிய பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது இதையடுத்து இவர்தான் முதன்முதலாக என்ற செட்டுக்குள் நுழைந்தார் என்ற செய்திகள் வெளிவந்தது.
இவரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த பிரமாண்டமான நிகழ்ச்சி தற்போது 6வது சீசன் ஆக அக்டோபரில் வெளிவர உள்ள நிலையில் ஏற்கனவே இந்த போட்டியில் பங்கேற்பாளர்கள் யார் என்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
விஜய் டிவியின் தொகுப்பாளினியான திவ்யதர்ஷினிக்கு என்கிற டிடிகே முதல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவரும் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தான் இருந்தது ஆனால் அந்த கருத்தை தற்போது உடைக்கும் வண்ணம் ஒரு செய்தி வந்திருக்கிறது.
இப்போது இவர் நடிப்பில் வெளிவர இருக்கக்கூடிய காபி வித் காதல் பட விழாவிற்கு கூட இவர் வீல்சேரில் தான் சென்றிருந்தார் .இதற்கு காரணம் சில காலங்களாக அவருக்கு வாத நோயின் தாக்கமும் இருந்ததனால் அதிக நேரம் நடக்கவோ அல்லது நின்றுகொண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து இவர் பிக்பாஸ் 6 சீசனின் கலந்துகொண்டால் இவருக்கு உரிய வேலைகளை இவரே தனியாக செய்து கொள்ள முடியாத நிலையில் எப்படி இவர் அந்த சீசனில் பங்கேற்க முடியும்.
எனவே இப்போது உள்ள சூழ்நிலையில் இவர் தனியாக செயல்பட முடியாது. கட்டாயம் ஒருவரின் துணை இருந்தால் மட்டுமே இவரது தனது அன்றாட கடன்களைக் கூட செய்ய முடியும் என்ற நிலையில் இருக்கும் டிடிக்கு எப்படி இந்த சீசனில் பங்கேற்பார் கேள்விக் குறியாகிவிட்டது.
டிடி இந்த சீசனில் இருந்தால் சீசன் களைகட்ட துவங்கிவிடும். மேலும் டிஆர்பி ரேட் எகிறி வரும் என்று திட்டமிட்ட விஜய் டிவிக்கும் எந்த விஷயம் பெரிய அடியை தந்திருக்கிறது.
எனவே திவ்யதர்ஷினி இந்த சீசனில் கலந்து கொள்ள மாட்டார் என்ற எண்ணமே தற்போது நிலவி வருகிறது இதையடுத்து இவரது ரசிகர்கள் மிகவும் கவலைக்கு உள்ளாகி இருக்கிறார்கள் மேலும் இவர் உடல்நிலை சீராக்கி பழையபடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு சினிமாவிலும் ஒரு கலக்கு கலக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து வருகிறார்கள்.
அடுத்து விரைவாக இந்த பிக் பாஸ் சீசன் 6 இல் யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற இறுதி அறிக்கை வெளிவரும் என தெரிகிறது. உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க கூடிய இந்த நிகழ்ச்சியில் பார்ப்பதற்கு தற்போது அனைவரும் தயாராகி வருகிறார்கள்.