ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுக்கப்பட்ட “நானே வருவேன்” – மூன்று நாள் வசூல் என்னன்னு பாருங்க..!

 பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக தனுஷ் நடித்த நானே வருவேன் படம் இருபத்தி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளிவந்து சக்கை போடு போடுகிறதா? அல்லது பிளாட் ஆகி விட்டதா? என்பதை இந்த ஒரு நாள் வசூலை பார்த்தால் நமக்கு தெரியவரும்.

 தனுஷ் தனது மனைவியின் பிரிவுக்குப் பின்னர் ஒரு ஹிட்டான படத்தை கொடுக்கவில்லை என்ற ஏக்கம் ரசிகர்களிடையே இருந்து வந்தது. அந்த ஏக்கத்தை தீர்த்து வைக்கும் விதமாக திருச்சிற்றம்பலம் படம் சக்கை போடு போட்டது.

 இதனைத் தொடர்ந்து இவர் தன் அண்ணனோடு இணைந்து நடித்த படம்தான் நானே வருவேன். இந்த படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். ஏற்கனவே இந்த படத்தை பற்றிய நெகட்டிவ் பாசிட்டிவ் கமெண்டுகள் அடுத்தடுத்து கொண்டிருந்த வேளையில் நேற்று வெளியான இந்தப் படத்தின் வசூல் என்ன தெரியுமா?

படு மாஸ்சாக தனுஷ் ரசிகர்கள் மூலம் கொண்டாடப்பட்ட இந்த படமானது மூன்று நாள் முடிவில் 29 கோடி வரை வசூல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிகின்றது. மேலும் உலகம் முழுவதும் இதன் முதல் நாள் வசூல் அதிகமாக வரும் என்ற கருத்தை அவர் கூறியிருக்கிறார்.

இதைஅடுத்து இருபத்தி ஒன்பதாம் தேதி வெளிவந்த இந்தப் படத்தைத் தொடர்ந்து 30ஆம் தேதி நேற்று பொன்னியின் செல்வன் வெளிவந்து இருக்கிறது. அனைத்து ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்துக்கு சென்றுவிட்டு கட்டாயம் இந்த படத்தையும் பார்ப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 ஏனென்றால் குழந்தைகளுக்கு விடுமுறை காலம் என்பதால் பெற்றோர்கள் கட்டாயம் இரண்டு படங்களையும் மாறிமாறி பார்ப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதால் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கலாம்.

 இதனைத் தொடர்ந்து தனுஷின் ரசிகர்கள் படம் நன்றாக இருக்கிறது. இந்த படம் முதல் பாதி அளவந்தான் போல் காணப்படுகிறது. அதன் சாயல் அவ்வப்போது படங்களில் ஆங்காங்கே தெளிவாக கூறியிருக்கிறார்கள்.

 மேலும் வித்தியாசமான இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற விஷயமே ரசிகர்களுக்கு இனிப்பான செய்திதான் படத்தை திரையிடும் போது பட்டாசு, வேட்டு வைத்து வரவேற்று கொண்டாடினார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …