“வெடக்கோழி.. அப்படியே அமுக்கி குழம்பு வைக்கணும்…” – வெறும் ப்ரா.. லெக்கின்ஸில் பிரியா ஆனந்த்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழில் வாமனன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை பிரியா ஆனந்த் எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறினார்.

தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்த இவர் கடைசியாக பிரபல நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமான ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து இருந்தார்.

ஆனால் ஆதித்ய வர்மா திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்த படத்தில் ஏற்பட்ட குழப்பம் தான் இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டது. காரணம் அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த படம்.

இந்தப் படத்தை முதலில் இயக்குனர் பாலா தான் இயக்கி முடித்தார். ஆனால், பாலா இயக்கிய இந்த படத்தை பார்த்த நடிகர் விக்ரம் திருப்தியடையாத காரணத்தினால் இந்த படத்தை அப்படியே தூக்கி குப்பையில் எறிந்துவிட்டு ஆதித்ய வர்மா என்ற பெயரில் புதிய இயக்குனரை வைத்து அதே படத்தை மீண்டும் தயாரித்தார்.

அரைத்த மாவை எத்தனை முறை அரைப்பீங்க.. என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்மறையான சிந்தனை இந்த படத்தின் மீது ஏற்பட்டது. இதுவே படத்தின் தோல்விக்கு காரணமும் ஆகிவிட்டது. அதாவது, பாலாவின் இயக்கத்தை குறை சொல்லிவிட்டு புது இயக்குனரை வைத்து இயக்கியுள்ளார் விக்ரம்.. அப்படியென்றால் இந்த படம் எப்படி இருக்க போகின்றது என்ற வெறுப்பு கலந்த எதிர்பார்ப்பு இந்த படத்தை துவம்சம் செய்தது.

நடிகர் விக்ரமுக்கு நல்ல அடையாளம் கொடுத்த இயக்குனர் பாலா அவருடைய மகனுக்கு அறிமுகம் கொடுக்க மாட்டாரா..? ஆனால், அந்த படத்தை தூக்கி குப்பையில் போட்டார் நடிகர் விக்ரம் என்று ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இது ஒரு பக்கமிருக்க நடிகை பிரியா ஆனந்த் ஒரு விக்ரமும் காதலில் இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியானது.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் யப்பா துருவ்…  பிரியா ஆனந்த் உங்க அப்பாவோட செட்டுப்பா.. என்று கலாய் கருத்துக்களைப் பதிவு செய்து வந்தனர். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடும் நடிகை பிரியா ஆனந்த் எப்படியாவது சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

எனவே தன்னுடைய உடல் எடையை குறைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது உடற்பயிற்சி செய்து முடித்த கையோடு கண்ணாடி முன்பு நின்று எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்று இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி இருக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …