“பட வய்புக்காக.. அதை பண்ணுவேன்..” – கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக கூறிய டிக் டாக் இலக்கியா..!

டிக் டாக் என்ற வீடியோ செயலியின் தன்னுடைய வீடியோக்களை பதிவேற்ற இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிக் டாக் இலக்கியா. ஆரம்பம் முதலே இவரை சுற்றி பல சர்ச்சைகள் சுற்றி வருகின்றன.

குறிப்பாக இவருடைய பெயரை உபயோகப்படுத்தி மர்ம நபர்கள் சிலர் ஒரு நைட்டுக்கு இவ்வளவு ரூபாய் என்று ரசிகர்களிடம் பணம் வசூலித்து ஏப்பம் விட்டு இருக்கின்றனர். இப்படி பணம் கட்டி ஏமாந்த ரசிகர்கள் இலக்கியா தான் எங்களை ஏமாற்றிவிட்டார் என்று காவல் நிலைய கதவைத் தட்டினார்கள்.

இதனால் இவருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து என்னுடைய பெயரில் பணம் பெற்று ஏமாற்றும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் இலக்கியா.

இந்த புகாரின் மூலம் ஊடக வெளிச்சத்திற்கு வந்தவர் இவர். அதுவரை டிக் டாக் யூடியூப் போன்றவற்றின் மட்டுமே இயங்கி வந்த இவர் இந்த பிரச்சினையின் மூலம் ஒட்டுமொத்த மீடியாவும் கவனத்திற்கும் வந்தார்.

அதன் பிறகு நீ சுடத்தான் வந்தியா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாகவும் நடித்து இருக்கிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் ஆசையும் இருக்கிறது என்று கூறுகிறார்.

சமீபத்தில் தன்னுடைய முன்னழகு எதனால் இவ்வளவு பெரிதாக இருக்கிறது.. அதற்கான காரணம் என்ன என்று கூறியிருந்தார் இலக்கியா. அதன்படி தன்னுடைய குடும்பத்தில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் இப்படித்தான் இருக்கும்.. இது எங்களுடைய ஜீன் சம்பந்தப்பட்டது.. இதற்கான அறுவை சிகிச்சையோ அல்லது பிளாஸ்டிக் சர்ஜரியோ எதுவும் நான் செய்து கொள்ளவில்லை. அப்படி பரவும் தகவல்களில் உண்மையும் கிடையாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது விவகாரமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு சலிக்காமல் பதில் கொடுத்து வந்தார் அம்மணி. அந்த வகையில் உங்களுக்கு பட வாய்ப்பு கொடுக்கிறோம், ஆனால் நீங்கள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொள்ளவேண்டும்..! என்று உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் நிச்சயமாக நான் அதற்கு ஒப்புக் கொள்வேன் என்று பதிலளித்திருக்கிறார் இலக்கியா. இவருடைய இந்த பதில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

தொடர்ந்து, பேசிய அவர் நான் என்னை வருத்திக் கொண்டுதான் பணம் சம்பாதிக்கின்றேன். தவிர வேறு யாருடைய வயிற்றிலும் அடிக்கவில்லை… வேறு யாருக்கும் நான் கஷ்டத்தை கொடுக்கவில்லை.. விருப்பமிருப்பவர்கள் என்னுடைய வீடியோக்களை பார்த்து அவர்கள் விருப்பம் இல்லாதவர்கள் பார்க்க வேண்டாம்.

என்னுடைய பண தேவைக்காக நான் இப்படியான வேலைகளை செய்கிறேன். இதில் மற்றவர்கள் வந்து குறை கூறுவதற்கு எதுவுமே கிடையாது என்று கூறியிருக்கிறார் இலக்கியா.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …