பிரபல இளம் நடிகை ராசி கண்ணா தற்பொழுது போன்ற நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் கசிந்து வருகிறது. இது குறித்து அவரிடமே கேள்வி ஒன்று எழுப்பபட்டது இதற்கு தன்னுடைய வெளிப்படையான பதில் கொடுத்திருக்கிறார்.
நடிகை ராசி கண்ணா தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் இவர் செய்த உதவிகள் ரசிகர்களின் கவனத்தை இவர் பக்கம் திருப்பியது.
நடிகை என்பதைத் தாண்டி மிகப்பெரிய சமூக ஆர்வலராக இருக்கிறார் நடிகை ராசி கண்ணா. இது ரசிகர்கள் மத்தியில் இவர் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தது. மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து பணியாற்றி வரும் வரைக்கும் திரைமறைவில் உதவிகளை செய்து வருகிறார்.
நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு அடங்கமறு, சங்கத்தமிழன், அயோக்கியா, துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்தது நிலையில் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல் வருகிறது.
இது குறித்து உங்களுடைய பதில் என்ன நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா…? அல்லது டேட்டிங்காவது செய்து வருகிறீர்களா..? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நடிகை ராசி கண்ணா நான் யாரையும் காதலிக்கவில்லை. அப்படி காதலித்தால் அது உங்களுக்கு சொல்லிவிட்டுத்தான் காதலிப்பேன் என்று கூறுகிறார்.
மேலும் தன்னுடைய வருங்கால கணவர் கொடுத்த எதிர்பார்ப்பையும் பதிவு செய்திருக்கிறார். என் கணவர் அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தது கிடையாது. ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள என்னை கொஞ்சம் உயரமான ஆளாக இருந்தால் போதும் என்று பதிலளித்திருக்கிறார் ராஷி கண்ணா.
இந்நிலையில் ப்ரா கலரு.. என்னவென்று தெரியனுமா..? சட்டையை கழட்டி காட்றேன் பாருங்க என்று கூறுவது போல தன்னுடைய சட்டையை கழட்டி உள்ளாடையை காட்டி நிற்கும் பொழுது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.