நடிகை ஸ்ரேயா படு பிசியான நடிகையாக திரையுலகில் வலம் வந்தவர் இவர் தமிழில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருக்கிறார்.
மேலும் 2005-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த மழை திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் நாயகியாக நடிக்க தொடங்கியவர்.
இவர் 2007 ஆம் ஆண்டு நடிகர் ரஜினியுடன் இணைந்து சிவாஜி படத்தில் நடித்த பின் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது உதவும் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உருவாக்கினார்.இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஆங்கிலப் படங்களிலும் நடித்து பல விருதுகளை வாங்கியிருக்கிறார்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். தற்போது இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய ஆவல் இன்னும் குறையவில்லை.
இவர் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு ஒரு ரவுண்ட் வருவார் போல தான் தெரிகிறது. அதற்கான முன்னோட்டமாக தான் தற்போது இவர் சோசியல் மீடியாக்களில் மிகவும் கிளாமராக இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்க்கும் போது இவர் திருமணம் ஆனவர் தானா இல்லை ஒரு பிள்ளைக்கு தாய்யா? என சந்தேகத்தை கிளப்ப கூடிய வகையில் உள்ளது.
இந்த ஹாட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மெல்ட் ஆகி இருக்கிறார்கள்.அவர்களின் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்து வருவதாக கூறுகிறார்கள்.
டாப் ஏங்கிலில் எடுக்கப்பட்ட இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்க்கும் போது பெண்கள் மனதுக்குள்ளும் ஏதோ ஒரு சலனம் தோன்றும் வகையில் உள்ளது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு போட்டோக்களையும் அவரது அழகு அழகாக வெளிப்பட்டிருக்கிறது.
தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்ற நிலையில் இவரது விதவிதமான போஸ்களை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.