நடிகை மிருணாள் தாகூர் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த படம்தான் சீதா ராமம். நீண்ட நெடிய நாட்களுக்குப் பின்பு வந்திருந்த அருமையான காதல் கதை இது என்பதை குறிப்பிட்டு அனைவரும் கூறி வருகிறார்கள்.
இந்த படத்தை வைத்து இந்தி மூவி தயாரிக்க ஹனுராகவ புடி இயக்கியிருந்தார். இசை விஷால் சந்திரசேகர் மற்றும் இந்த படத்தில் ரேஷ்மிகா மந்தானா நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் துல்கர் உடன் இணைந்து மறுநாள் செய்த காதல் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தது இதில் இந்த படத்திற்கு ஒரு ஸ்ட்ராங்கான விலையைக் கொடுத்து படத்தை வெற்றியடைய வைத்திருக்கிறது.
இந்தப் படத்தின் திருப்புமுனையாக சில நிகழ்வுகள் இருந்தாலும் கிளைமாக்சில் சீதாவும் ராமும்வும் இணைந்தார்களா ?இல்லையா என்பதுதான் கதையின் முக்கியமான பகுதி இதை கடைசி வரை மிகவும் விறுவிறுப்பாக நகர்கிறது கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் உள்ளது.
இந்தப் படத்தில் மிகவும் அட்டகாசமான முறையில் நடித்த மிருணாள் தாக்கூரின் சமீபத்திய போட்டோக்கள் அனைத்தும் வளைய தளங்களில் வந்துள்ளது இதனை பார்த்து ரசிகர்கள் ஆவலோடு லைக்கை குவித்து வருகிறார்கள்.
மேலும் படத்தில் அப்படிப்பட்ட கோணத்தில் பார்த்த நடிகையா இப்படி மிகவும் கிளாமரில் கலக்கலாக போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.உண்மையில் இவர் தான் சீதா ராமம் பட நாயகியா? என்று அனைவரும் வியப்பில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.
பிங்க் நிற மேகங்களுக்கு மத்தியில் இவர் நின்று கொடுத்திருக்கும் போஸ் அனைவரையும் ஷாக்காக்கி உள்ளது. ஒரு புகைப்படத்தில் அவர் அழகுக்கு அழகு சேர்ப்பது போல இருக்கிறது.
மேலும் இவரது ஹேர்ஸ்டைல் பார்க்கக்கூடிய பார்வை அனைத்துமே பட்டாம்பூச்சி பறப்பது போல் ரசிகர்களின் மனதில் கிளுகிளுப்பை ஏற்படுத்தி உள்ளது. மேகத்தில் இருக்கக்கூடிய தேவதைகள் அனைத்தும் இவரை பார்த்து வெக்கப்பட்டு எங்கே சென்றார்கள்… என்று கேட்கும்படி அவரது புகைப்படம் தன்னை மிஞ்சிய அழகில் பரிமளிக்கிறது.
இப்படி எல்லாம் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை பாடாய் படுத்துவதோடு இரவில் படுத்தால் உறங்க முடியாத நிலைக்கு அழைத்துச் செல்லுவது முறைதானா என்று பல ரசிகர்கள் கேட்கிறார்கள்.