விஜய் டிவி நடத்திவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமாகி விட்ட ரம்யா பாண்டியனைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே அனைத்தும் தெரியும்.இவர் 2015-ஆம் ஆண்டு டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் நடிகையாக அறிமுகமானவர்.
திருநெல்வேலியை சேர்ந்த இவர் ஜோக்கர், டம்மி டப்பாசு, ஆன் தேவதை திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் ஜோக்கர் , சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது குறிப்டதக்கதாகும்.
சமீபகாலமாக இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பதோடு தொடர்ந்து பல போர்களை நடத்தி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கமாக உள்ளது.
அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு இவர் உள்ளாடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாக பரவி வந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பலவிதமான விமர்சனங்களை பெற்று வந்த இவர் தற்போது வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து உள்ளார்கள்.
மிக கவர்ச்சியான முறையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வளப்படுத்திய ரம்யா பாண்டியன் இப்போது மிகவும் மங்களகரமாக தென்னிந்திய கலாச்சாரப்படி பாவாடை தாவணியில் காட்சியளித்து இருப்பது அனைவரையும் உசுப்பேற்றி வைப்பது போல் உள்ளது.
மங்களகரமாக இருக்கக்கூடிய இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகளை ரசிகர்கள் குவித்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படத்தில் ரம்யா பாண்டியன் பார்ப்பதற்கு மிகவும் ஜோராக இருப்பதாக கூறுகிறார்கள்.
ஐவரி நிறத்தில் காட்சி அளிக்ககூடிய இவரின் தாவணியின் பின்னால் எத்தனை ஆண்களின் தாடிகள் ஒளிந்து இருக்குமோ என்று கேட்கும் படி உள்ளது.
இத்தகைய போட்டோ சூட்டுகள் மூலம் மீண்டும் இவருக்கு பட வாய்ப்பு கிடைக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம். என்னதான் மாடர்ன் உடைகள் பல அணிந்து போட்டோ சூட்டுகளை நடத்தினாலும் இந்த புடவைக்கும் பாவாடை தாவணியும் இருக்கக்கூடிய அழகு தனிதான்.