என்ன பாத்தா எப்படி தெரியுது.. – அப்செட்டில் நடிகை பிரியா பவானி ஷங்கர்..! – என்ன காரணம்ன்னு பாருங்க..!

 இந்தியன்-2 மற்றும் பத்து தல படங்களில்  மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரியா பவானி ஷங்கர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்.

 ஏற்கனவே சின்னத்திரையில் நடித்த சீரியல்கள் மூலம் பலர் ரசிகர்களின் இதயத்தை ஈர்த்தவர். தற்போது வெள்ளித்திரையில் அதே வேலையைத்தான் செய்து வருகிறார்.மேலும்  இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது.

 பல திரைப் படங்களை தன் கைவசம் வைத்திருக்க கூடிய இவர் தற்சமயம் அப்செட் ஆகி இருப்பதாக தெரிகிறது இந்த ஆப்ஸ் அதற்கு காரணம் என்ன என்று யோசித்தபோது தான் விஷயம் தெரியவந்தது.

 தனக்குப்பின் வந்த நடிகைகள் எல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகின்ற வேளையில் இன்னும் இவரின் சம்பளம் இலட்சக்கணக்கில் மட்டும்தான் உள்ளதாம். இதனால்தான் இவர் செம அப்செட்டில் இருப்பதாக கேள்வி.

 இவர் கார்த்தி ,அருண் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருந்தாலும் தற்போது இருக்கக்கூடிய எந்த தயாரிப்பாளர்களும் அவரின் சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை என்று தெரிகிறது.

 அதுமட்டுமில்லாமல் தற்போது படத்தில் இரண்டாவது மூன்றாவது கதாநாயகியாக நடிப்பதற்கு மட்டும்தான் அழைத்து வருவதாக அவர் கூறியிருக்கிறார். மேலும் அந்த மாதிரி ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து செல்கின்ற கேரக்டரில் தான் நடிப்பதால்  சம்பள உயர்வு இன்னும் ஏற்படவில்லை என இவர் நினைக்கிறார்.

 சமீபத்தில் கூட தனுஷின் வெற்றி படமான திருச்சிற்றம்பலம் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து செல்வார். எனினும் கிடைத்தவரை லாபம் எவ்வளவு சம்பளம் கிடைத்தால் என்ன அடிக்கடி தாம் இந்த இண்டஸ்ட்ரியில் இருக்கிறோம் என்று சொல்லுவதற்காக அட்டையை காட்டி செல்லலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாரா என்றும் தெரியவில்லை.

எனவே தயாரிப்பாளர்கள் யாராவது மனது வைத்து ப்ரியா பவானி சங்கர் சம்பளத்தை உயர்த்தினால் மட்டுமே இவர் இந்த ஆப் செட்டில் இருந்து விடுபடுவார் என்பது உறுதியாக தெரிகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …