உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை சமந்தா..! – அதிர்ந்து கிடக்கும் ரசிகர்கள்..! – என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

நடிகை சமந்தா வெப்சீரிஸ் ஒன்றில் சில நிமிடங்கள் ஆடையின்றி நடிக்கும் காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் சமந்தாவின் ரசிகர்களை அதிர்ச்சியில் இருக்கின்றது.

தன்னுடைய சினிமா வாழ்க்கை உச்சத்தில் இருக்கும்போதே பிரபல நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தா சமீபத்தில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார்.

இதுகுறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க நடிக்க சமந்தாவிடம் சமீபத்தில் பாலிவுட் ஊடகமொன்று கேள்வி எழுப்பியது. அதாவது உங்களுடைய முன்னாள் கணவர் நாக சைதன்யா மீண்டும் உங்களை சந்திக்கிறார் என்றால் என்ன செய்வீர்கள்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு நடிகை சமந்தா கொடுத்த பதில் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் கூறியதாவது, ஒரு வேளை அப்படியான சூழல் ஏற்பட்டால் நாங்கள் சந்திக்கும் இடத்தில் இருக்கக்கூடிய கூர்மையான பொருட்களை மறைத்து வைத்து விடுவது நல்லது என்று கூறினார்.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. என்னதான் முன்னாள் கணவர் மீது கோபம் இருந்தாலும் கூட இப்படி கூர்மையான பொருட்களை மறைத்து வைத்து விட வேண்டும் என்று கூறுமளவிற்கு நடிகை சமந்தாவிற்கு நாக சைதன்யா மீது அப்படி என்ன கோபம் இருக்கிறது என்று வினவி வருகிறார்கள்.

மேலும் நடிகை சமந்தாவின் விவாகரத்திற்கு முக்கியமான காரணமே இவர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் படு மோசமான காட்சிகளை நடித்ததுதான். குறிப்பாக வெப்சீரிஸ் ஒன்றில் படுமோசமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தது மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தினரையும் அதிர வைத்திருக்கிறார் நடிகை சமந்தா.

ஒரு கட்டத்தில் தன்னுடைய வாழ்க்கையை தன்னுடைய சினிமா தன்னுடைய நடிப்பு என்று நடிகை சமந்தா யார் பேச்சையும் கேட்காமல் இருந்தார் எனவும் இதனாலேயே இது தான் இவரை விவாகரத்து வரை கொண்டு விட்டது கொண்டு வந்து விட்டது என்று பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.

ஆனால் உண்மை என்ன என்பதை சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயம். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை. இது என்பதால் மேற்கொண்டு இந்த விஷயத்தில் விசாரணை நடத்தவோ அல்லது கருத்து கூறவோ யாருக்கும் உரிமை இல்லை என்பதுதான் உண்மையான விஷயம்.

இந்நிலையில், வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க கமிட்டாகி இருக்கும் நடிகை சமந்தா அந்த வெப்சீரிஸில் சில நிமிடங்கள் ஆடையின்றி தோன்றும் காட்சியில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த காட்சிகள் அனைத்தும் கேமரா ட்ரிக் மூலம் எடுக்கப்படும் என்றும் நடிகை சமந்தா நிர்வாணமாக நடிக்க மாட்டார் படப்பிடிப்பு தளத்தில் ஆடையின்றி இருக்கமாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னுடனே இருந்து தனக்கு துரோகம் செய்யும் நண்பர்களின் உண்மை முகத்தை கண்டறியும் கதாநாயகி சமந்தா அவர்களை எப்படி..? அவர்களுக்கே தெரியாமல்.. அவர்கள் கூடவே இருந்து கொண்டு பழிவாங்கினார் என்பதுதான் கதை.

மிகவும் சுவாரஸ்யமாக திரைக்கதை இருக்கக்கூடிய இந்த வெப்சீரிஸ் தமிழ் இந்தி தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த வெப்சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …