என் மகாலட்சுமியை விட.. இதோட டேஸ்ட் கம்மி தான்..! – ரவீந்தர் ஒப்பன் டாக்..!

 சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இல்லாத தம்பதிகள் என்றால் அது ரவீந்தர் மகாலட்சுமி தம்பதிகளை கூறலாம் தற்போது இவர்கள் விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டை எதிர்ப்பதற்காக வந்தால் மகாலட்சுமி என்ற ஷோவில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

 இந்த ஷோவில் இந்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை கண்டறிவதற்கான சோதனைகள் நடைபெற்றது. இந்த சோதனையில் 2 வருடமாக தீவிரமாக காதலித்து வந்த இவர்கள் தங்கள் புரிதலை, இருவருமே நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

 ஒரு கட்டத்தில் ரவீந்தர் இடம் கொடுக்கப் பட்ட அல்வாவை  மஹாலக்ஷ்மி யோடு ஒப்பிட வேண்டும் என்று கேட்டார்கள் உடனே அவர் எந்த அல்வாவில் இருக்கக்கூடிய இனிப்பை விட என் மஹாலக்ஷ்மி தான் மிகவும் இனிப்பான என்று கூறி அனைவரையும் அசத்தினார்.

 அடுத்ததாக மல்லிகை பூவை தந்திருக்கிறார்கள் .அந்த மல்லிகை பூவை பார்த்து சினிமா டயலாக்கில் மல்லிகை பூ வாடலாம்… மாமன் நான் உன் மேல் வைத்திருக்கும் பாசம் வாடாது  என சொல்ல இதை கேட்ட 90களில் உள்ள இளைஞர்களின் வயிற்று எரிச்சலை கிளப்பி விட்டது.

 நிகழ்ச்சியில் இருவரும் சற்று ஓவராக தான் நடந்து கொண்டார்கள் என்று பரவலாகப் பேசப்படும் இந்த வேளையில் ரவீந்தருக்கு இப்படி ஒரு மனைவியா பணம் பத்தும் செய்யும் பணத்திற்காகத்தான் மகாலக்ஷ்மி அவரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார் என்பது போன்ற விமர்சனங்களை எல்லோரும் முன்வைத்தனர்.

எனினும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர்கள் தங்களது புரிதலை வெளிப்படுத்திய போது அதில் எந்தவிதமான தவறுகளும் நிகழவில்லை. ஒருவரை ஒருவர் மிகவும் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு அதுவே சாட்சியாக அமைந்துள்ளது.

 அப்படி இருக்கும்போது உருவத்தை வைத்து ஒருவரை எடை போட வேண்டியதில்லை காதலுக்கு கண் இல்லை என்று இதைத்தான் கூறுகிறார்கள். இந்த பழமொழியை ஆனது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் காதலில்  உண்மையாகி உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …