நடிகை திரிஷா தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி என எல்லா மொழிகளிலும் தற்போது நடித்து வருகிறார். இவர் திரைப்பட துறைக்கு வந்து ஏறக்குறைய 20 ஆண்டுகள் கடந்து விட்டது.
என்றாலும் இன்றும் இளமை மாறாமல் அதே தோற்றத்தில் காட்சி அளிப்பது இவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட். தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த இருக்கக்கூடிய பொன்னியின் செல்வன் இவர் பெயரை ஒரு மிகப்பெரிய அந்தஸ்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
இதில் குந்தவை கேரக்டரில் நடிக்கும்போது ஏற்பட்ட பயத்தை நீக்குவதற்காக இந்த படத்தை இயக்கிய டைரக்டர் மணிரத்தினம் சார் திரிஷாவிடம் மனதில் ஜெயலலிதாவை நினைத்துக்கொள் தைரியம் உனக்கு தானாக வந்துவிடும் என்று அறிவுரை கூறி இருந்தாராம்.
அதை அடுத்து இவர் அவர் கூறிய அறிவுரையை ஏற்று அதன்படி தான் எந்த படத்தில் நடித்திருக்கிறார். இவரின் கேரக்டர் மிகவும் சிறப்பாக இந்த படத்தில் வெளிவந்துள்ளது.
இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தவர் தளபதி விஜய்,தல அஜித் என்று தற்போது உள்ள ஹார்ட் நட்சத்திரங்களோடு கைகோர்த்த இவரைப் பற்றிய கிசுகிசுக்கள் அடிக்கடி வந்தபோதிலும் அதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் நடித்து வருகிறார்.
இவரும் மற்ற நடிகைகள் போலவே சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். அடிக்கடி இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து ரசிகர்களுக்காக பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ஹாட் புகைப்படத்தை பார்த்து லைக்குகளை இவரது ரசிகர்கள் குவித்து வருகிறார்கள்.
இந்த போட்டோவில் இவர் மார்புக்கு மேலே பச்சை குத்தி டாப் ஏங்கிலில் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டிருப்பது ரசிகர்களின் நெஞ்சை திணற வைக்கும் வகையில் உள்ளது. என்ன ஒரு லுக் எனக் கூறும்படி அவரது பார்வையின் கூர்மை ஆண்களின் இதயத்தை கூறுபோடும் எனக்கூறலாம்.
அந்தளவு மிகவும் கிளாமராக இருக்கக்கூடிய புகைப்படங்களை நீங்களும் பார்த்தால் , வைத்த கண்னை எடுக்காமல் பார்ப்பீர்கள்.