ஆயுத பூஜை அன்று வளர்ப்பு நாயோடு காருக்கு பூஜை போட்ட கீர்த்தி சுரேஷ்!

சொக்கவைக்கும் அழகிய கீர்த்திசுரேஷ் பார்வையில்லை இதயத்தை கொள்ளை கொண்ட இளம் நடிகை இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வரக்கூடிய நடிகையாக இருக்கிறார்.

 சினிமாவில் நுழைந்த உடனேயே நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்து இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றவர். இந்தப் படத்தில் இவர்  நடிகையர் திலகம் சாவித்திரி அம்மாவைப் போல நடித்து இருந்து பெரும்பாலான வரை கவர்ந்திருந்தது.

 அது மட்டுமல்லாமல் சாவித்திரியின் மகள்  இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தனது அம்மாவை நேரில் பார்த்தது போலவே கீர்த்தி சுரேஷின் ஒவ்வொரு அசைவும் முகபாவங்களும் இருந்தது என்று ஒரு பேட்டியில்  கூடி இருந்ததில் இவரது நடிப்பிற்கு மேலும் ஒரு கௌரவத்தை சேர்த்தது.

 சமீபத்தில் இவர்  மரைக்காயர், சாணி காகிதம்  ,சர்க்கார் போன்ற படங்களில் நடித்திருந்தார் .தற்போது  மாமன்னன்,  தசரா போல சங்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து அந்த படங்கள் தற்போது வெளிவரக்கூடிய நிலையில் உள்ளது.

 மேலும் கீர்த்தி சுரேஷ் பல புகைப்படங்களை போட்டோ ஷூட் செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவது வழக்கம் இதை பார்ப்பதற்கு என்றே பல ரசிகர்கள் காத்திருப்பார்கள் அந்த அளவுக்கு அதிக பாலோடு இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் உள்ளது.

 இதனைத் தொடர்ந்து சமீபத்தில் அவர் ஆயுத பூஜையை கொண்டாடியிருக்கிறார் இதை அடுத்து இவரது விலை உயர்ந்த காருக்கு தனியாக பூஜை செய்து தன் வளர்ப்பு நாயோடு நிற்கக்கூடிய புகைப்படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இதையடுத்து இவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து ஆயுதபூஜை நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு இவரது ஜீவகாருண்யத்தை மெச்சி செல்கிறார்கள்.

தற்போது இந்த புகைப்படத்திற்கு அதிக லைக்குகள் மற்றும் அதிக அளவு கமெண்டுகள் வந்துள்ளது.இதனால் கீர்த்தி சுரேஷ் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …