பாவாடை இன்னும் ஒரு இன்ச் மேலே ஏறுனா கூட மொத்த மானமும் போயிருக்கும்.. – பதற வைக்கும் பார்வதி நாயர்..!

பிரபல மாடல் அழகியும் நடிகையுமான பார்வதி நாயர் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருக்கிறார். துபாயில் பிறந்த இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

அப்பொழுது மாடலிங் துறையில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக மாடலிங் துறையில் நுழைந்தவர் அதன்மூலம் விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதன் பிறகு மலையாள படங்களில் இவருக்கு சினிமா வாய்ப்பும் வந்தது.

தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் அருண் விஜய் ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர்.

தொடர்ந்து பல படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சொல்லிக்கொள்ளும்படியாக நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முக அழகு ஆளை சுண்டி இழுக்கும் முன்னழகு வாளிப்பான தொடை அழகு வாட்டசாட்டமான தோற்றம் என கவர்ச்சியாக இருந்தாலும் கூட என்னவோ தெரியவில்லை இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அன்றாடம் இணையத்தில் பதிவு செய்து வருகிறார் நடிகை பார்வதி நாயர். சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்றிருந்த நடிகை பார்வதி நாயர் அங்கேயே தனது ஆண் நண்பருடன் செய்த சேட்டைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

கடற்கரையில் டு பீஸ் நீச்சல் உடை அணிந்து கொண்டு தன்னுடைய ஆண் நண்பருடன் கும்மாளம் போட்டது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனது.

குறிப்பாக தொளதொள டீசர்ட் அணிந்து இருக்கும் பார்வதி நாயர் அலேக்காக தூக்கி தலைகீழாக தொங்க விட்ட இவராது ஆண் நண்பரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இதனை பார்த்த ரசிகர்கள் அது பொண்ணுடா.. பரோட்டா மாவு இப்படி போட்டு பெசஞ்சிகிட்டு இருக்க என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் மும்முரமாக இருக்கும் நடிகை பார்வதி நாயர் தற்போது தன்னுடைய அழகுகள் அம்புட்டும் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …