“வாவ்.. பால் போன்ற தொடையை பளிச்சென காட்டி..” – இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சீரியல் நடிகை நித்யா தாஸ்..!

சீரியல் நடிகைகள் பல பேர் சிறுவயதிலேயே அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க வந்து விடுவார்கள். ஆனால் நிஜத்தில் இளமையாக தோன்றுவார்கள். அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை நித்யா தாஸும் சீரியலில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் கூட இணைய பக்கங்களில் இளமை ததும்ப புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் பிரித்திவிராஜ் இரண்டாவது மனைவியாக முதலில் நடித்தவர் இவர்தான்., இவருடைய மகளாக வருபவர் தான் நடிகை நிமிஷிகா ராதாகிருஷ்ணன்.

மலையாள திரைப்படங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை நித்யா தாஸ் கடந்த 1981-ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் பிறந்தவர்.

2007ஆம் ஆண்டு குருவாயூரில் அரவிந்த் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரு முறை சென்னைக்கு விமான பயணம் மேற்கொள்ளும் பொழுது அரவிந்த் சிங்கை சந்தித்து இருக்கிறார் நடிகை நித்யா தாஸ்.

இவர் இந்தியன் ஏர்லைன்ஸ் விமான குழுவினராக பணிபுரிந்தவர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாகி திருமணம் வரை சென்றது. தற்பொழுது அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் சில திரைப்படங்கள் ஹீரோயினாக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கிய இவர் தொடர்ந்து சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது தமிழ் சீரியலில் இருந்து ஒதுங்கி மலையாளம் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை நித்யா தாஸா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …